நான் ஆரம்பத்துல சினிமா எடுக்கும் போது. ஏதோ சினிமா ஆசையில ஓடுறான், திரும்பி வந்துடுவா -னு சுத்தி இருக்கவங்க சொன்னாங்க. சும்மா ஒரு வருசம் தான் கஷ்டத்த பாத்துட்டு திரும்பி வந்துடுவான் -னு சொன்னாங்க. அவ்ளோதான் தோத்துட்டா, அவனுக்கு இதுலாம் ஒரு மண்ணும் வராது. ராசி இல்லாதவன்,திறமை இல்லாதவன் -னு என்னோட நண்பர்களே சொன்னாங்க.. எல்லாம் உன்மை தான் ஆனா இத விட எவ்ளோ கஷ்டம்,தோல்வி,துரோகம்,சோகம்,போராமை, வலி,வேதனை வந்தாலும் இத்தனையும் தாண்டி நான் இன்னும் நிற்கிறேன் நா ... இது முடிவல்ல நண்பா!! ...
தற்போது மாறி, மாறி விளம்பரம் செய்த காசுக்கு பாதியாவது நாட்டு மக்களுக்கு எதாவது நல்லது செய்து இருந்தால்! அவன் தான் உன் தலைவன் ,அதுதான் உன் கட்சி.! நம்ம போடபோற ஓட்டு மாற்றத்தை தரலானாலும் பரவாஇல்லை! தவறியாவது இத்தைனை ஆண்டுகள் ஏமாற்றியவர்களுக்கு சென்று விட கூடாது நண்பா... தயவுசெய்து சிந்தியுங்கள் .. இன்று மட்டுமே நீ தலைவன் நீ அழுத்தும் சின்னம் நாளை நம்மை காக்க வேண்டும்.... ஊழல் வாதிகளும் வேண்டாம்.. ஆதிக்கவாதிகளும் வேண்டும்.. இதுவரை ஆண்ட கட்சிகளே வேண்டாம்...
ஐந்து வருடங்களுக்கு முன்பு கண் பார்வை அற்ற ஒரு கலைஞனுக்கு மீண்டும் பார்வை வர இருந்தது! ஆனால் சமுகத்தின் சூழ்நிலையினால் அவரின் கண் பார்வை மீண்டும் பரிப்போனது.... இன்று ஐந்து வருடங்கள் கழித்து தன் கண் பார்வை வந்த கலைஞன் இந்த உலகை பார்க்க ஆவளாய் இருந்தான். தற்போது தன் கண்களை மெல்ல திறந்தான் அவன்.!! ஒரே ஆச்சரியம் அவனுக்குள்! 😨 அந்த ஆச்சரியம் அருகில் இருந்த அனைவருக்கும் இருந்ததே ..!!!!🤔🤔🤔 ஐந்து வருடம் இருண்டு போனது தன் கண்பார்வை மட்டும் அல்ல, நம் நாட்டின் நிலைமையும் தான் என்று கண் திறந்து சிந்தித்தான்... 😥😳😥