இலவசம் கொடுத்து நம்மை ஏளனப்படுத்தினான்!
மதுவைப் பழக்கி நம்மை மதிக்கெட்டு நடக்கச்செய்தான்!
சாதி வெறி ஏற்றி நாட்டையே சீரழித்தான்!
தமிழனை தன் தாய்நாட்டிலேயே தலை தாழ்த்தும்படிச் செய்தான்!
உன் வாக்கை (ஓட்டு) விற்பதும் உன்னை விற்பதும் ஒன்றுதான்!!!
- உ.சாய் மணி 🖋
- sai mani