கிஷோர் குமார்   (கிஷோர் குமார்)
1.1k Followers · 3.3k Following

சலிப்பும் ஓய்வும்
தற்கொலைக்கு சமம்
Joined 29 September 2018


சலிப்பும் ஓய்வும்
தற்கொலைக்கு சமம்
Joined 29 September 2018

மேகத்துக்கு மேலே
பறந்து சென்று

மேகத்தை போலவே
மிதந்து பார்க்கின்றது

பருந்து ஒன்று..!!

-



கையிலும் வாங்கவில்லை
பையிலும்
போடவில்லை
காசு போன இடம் மட்டும் தெரிகிறது..!!

டிஜிட்டல் இண்டியா

-



சிங்கார சென்னை நகரம்
நரகம் ஆனது.

-



மனதை கல்லாக்கிக் கொண்டு
கண்டும் காணாதது போல் நின்று
வேண்டுதல்கள் எதையும் கேளாது
கடவுளாகி விட வேண்டியது தான்...

-



தனக்கென வாழ்ந்தவர்
யாரும்
சரித்திரத்தின்
நினைவில் நிற்பதில்லை...

-



புரிந்து கொள்ளத் தேவையில்லை புண்படுத்தாமல்
இருந்தாலே போதும்...

-



யாருக்கும் சொல்லாமல்
செய்வது தான்
காதல்...

எல்லோருக்கும்
சொல்லிச் செய்வது
கல்யாணம்.!!

-



மேலும் மேலும் நீ
எனை ஈர்ப்பதில்
கவி வனமாகிறாய்...

அன்பு மழை பொழிந்து

உனை வளமாக்க
காத்திருக்கும்
கரு மேகமாய் நான்..!!

-



என்னை பற்றி
எனக்கு தெரிவதை விடவா உங்களுக்கு
அதிகம் தெரிந்து
விடப் போகிறது
ஜோதிட சிகாமணிகளே...

-



நினைத்து பார்த்தால்
மனித மனதின்
பலவீனங்களின்
மேல் கட்டிய கோட்டையே
கடவுளாகும்.

-


Fetching கிஷோர் குமார் Quotes