4 FEB 2018 AT 23:26

தோழா நீ செல்ல நினைத்ததோ நீ விரும்பிய இடத்திற்கு, நீ சென்றடைந்ததோ மேலவன் விரும்பிய இடத்திற்கு, ஆனால் நீ என்றேக்கும் வாழப்போவதோ எவராலும் தீண்ட முடியாத எங்களின் இதயங்களில்.

-