14 JUN 2021 AT 23:40

நம் வாசம் தான்
வண்டுகளை ஈர்க்கும் என்று, அது
போல என்னவளுக்கும்
தெரியவில்லை அவளின் மீன்விழிகளின்
கத்தி பார்வையில் நான்
அடியோடு சாய்ந்துவிட்டேன் என்று!

- Dariusdnu