26 FEB 2021 AT 0:06

நான் உன்னை எண்ணிக்
கொண்டிருந்ததையே தவமெனக்
கருதி நான் வேண்டும் காதலெனும்
வரத்தை எனக்களித்திட மாட்டாயோ,
அடி இனியவளே..!

- Dariusdnu