எப்பொழுதும் சிரிக்கவில்லை
எப்பொழுதும் அழுகவும் இல்லை.
எப்பொழுதும் படிக்கவும் இல்லை
எப்பொழுதும் விளையாடவும் இல்லை.
ஆனால்! அனைத்தையும் கண்டோம் கடந்தோம் எங்கள் கல்லூரியிலே.
ஆசை கொள்கிறேன்
மீண்டும் ஒருமுறை என் கல்லூரியின் சுவற்றின் சாயங்களாக நண்பர்களோடு சாய்ந்து கிடக்க...!
-