எத்தனை முறை மடிந்திருப்பாயோஅன்பே! எத்தனை முறை மடிந்திருப்பாயோஇன்றே உணர்ந்தேன்,நினைவு நாள் என்று இந்த நானிலமும் எண்ணுவதுஒருவரின் இறந்த நாளையே என்று.எத்தனை முறை மடிந்திருப்பாயோஅன்பே நீயும்...எத்தனை முறை தான் மடிந்திருப்பாயோ? -
எத்தனை முறை மடிந்திருப்பாயோஅன்பே! எத்தனை முறை மடிந்திருப்பாயோஇன்றே உணர்ந்தேன்,நினைவு நாள் என்று இந்த நானிலமும் எண்ணுவதுஒருவரின் இறந்த நாளையே என்று.எத்தனை முறை மடிந்திருப்பாயோஅன்பே நீயும்...எத்தனை முறை தான் மடிந்திருப்பாயோ?
-
குடும்பத் தகராறினால்,பிறந்த இடம் சென்று புகுந்த வீடு திரும்ப மறுக்கும் தமிழ்நாட்டின் வாழாவெட்டி; மழை -
குடும்பத் தகராறினால்,பிறந்த இடம் சென்று புகுந்த வீடு திரும்ப மறுக்கும் தமிழ்நாட்டின் வாழாவெட்டி; மழை
காட்சிப்பிழை;அவன் காமத்திலும் நான் வடிகட்டும் உண்மைக் காதல்.காதல் பிழை;என் காதலிலும் அவன் வடிகட்டும் தெளிந்த காமம். இரண்டு திருத்தவியலாப் பிழைகளின் குவியம்; முதுகெலும்பில்லா உணர்வுகளின் வெள்ளம்.கரைபுரண்டு ஓடுகிறேன் அவனோடுஎன் கிறுக்கல்களும் கவிதைகளாய் மாறும் என்று. - ஒரு கவிஞரின் பேனா -
காட்சிப்பிழை;அவன் காமத்திலும் நான் வடிகட்டும் உண்மைக் காதல்.காதல் பிழை;என் காதலிலும் அவன் வடிகட்டும் தெளிந்த காமம். இரண்டு திருத்தவியலாப் பிழைகளின் குவியம்; முதுகெலும்பில்லா உணர்வுகளின் வெள்ளம்.கரைபுரண்டு ஓடுகிறேன் அவனோடுஎன் கிறுக்கல்களும் கவிதைகளாய் மாறும் என்று. - ஒரு கவிஞரின் பேனா
மாயாஜாலம் காட்டும் உலகினின்று விடுபட,எதார்த்தம் கொடுக்கும் சவுக்கடி. -
மாயாஜாலம் காட்டும் உலகினின்று விடுபட,எதார்த்தம் கொடுக்கும் சவுக்கடி.
அவனே வசந்தம் எனக் கொண்டிருக்கும்பிடிவாதக்காரி; நான்.இலையுதிர் காலம் ; அவன். -
அவனே வசந்தம் எனக் கொண்டிருக்கும்பிடிவாதக்காரி; நான்.இலையுதிர் காலம் ; அவன்.
கருணைக் கொலை மனுவோடு காத்திருக்கும். -
கருணைக் கொலை மனுவோடு காத்திருக்கும்.
கைக்கோர்த்து விடுவேனோ என்று,நீ காலுறைப்பையில் அவைகளை ஒளித்து வைப்பதை நான் கவனித்து விட்டேன்!சஞ்சலம் வேண்டாம் கண்ணா !!உன் கரம் பிடிக்க இனி ஆசை இல்லை...விதியினும் வலிய இந்தக் காதலின்கசங்கிய காகிதங்களைக் கொண்டுகவிதைகள் எழுதவே ஆசை ! -
கைக்கோர்த்து விடுவேனோ என்று,நீ காலுறைப்பையில் அவைகளை ஒளித்து வைப்பதை நான் கவனித்து விட்டேன்!சஞ்சலம் வேண்டாம் கண்ணா !!உன் கரம் பிடிக்க இனி ஆசை இல்லை...விதியினும் வலிய இந்தக் காதலின்கசங்கிய காகிதங்களைக் கொண்டுகவிதைகள் எழுதவே ஆசை !
முழுவலே,உனது முழுநீள முறுவலிடம்மண்டியிடுகிறேன்எனது நெஞ்சில் எழும்பவிட்ட ஆழிப்பேரலைகளை நிறுத்தக் கேட்டு ! ஏனெனில், காரணி இங்கு பூகம்பம் இல்லை,வட்டமிடும் பட்டாம்பூச்சிகள் 🦋மீண்டும் ஒருமுறை,மீண்டும், மறுமுறை !! -
முழுவலே,உனது முழுநீள முறுவலிடம்மண்டியிடுகிறேன்எனது நெஞ்சில் எழும்பவிட்ட ஆழிப்பேரலைகளை நிறுத்தக் கேட்டு ! ஏனெனில், காரணி இங்கு பூகம்பம் இல்லை,வட்டமிடும் பட்டாம்பூச்சிகள் 🦋மீண்டும் ஒருமுறை,மீண்டும், மறுமுறை !!
அகிலஞ்சூழ் ஆழியினை அந்திவரைப் பருகிமுகிலவைதாம் மூச்சிறைத் தழுவதெலாம் - நித்திலமாய்பெதும்பையள் அணலேற ஞாயிறவன் தந்திரமாய் நிகழ்த்தும் பாசாங்கே காண் -
அகிலஞ்சூழ் ஆழியினை அந்திவரைப் பருகிமுகிலவைதாம் மூச்சிறைத் தழுவதெலாம் - நித்திலமாய்பெதும்பையள் அணலேற ஞாயிறவன் தந்திரமாய் நிகழ்த்தும் பாசாங்கே காண்
நீ இறக்கிய ஒவ்வொரு ஆழமான ஊசிக்கும், நான் முத்தங்களால் பதில் அளித்து இருந்தால்....ஆறா வடுக்கள் தோன்றி இருக்கும் தாடியில்லா உன் கன்னங்களில்...காதலின் சின்னமாக அல்லவலியின் சின்னமாக ! -
நீ இறக்கிய ஒவ்வொரு ஆழமான ஊசிக்கும், நான் முத்தங்களால் பதில் அளித்து இருந்தால்....ஆறா வடுக்கள் தோன்றி இருக்கும் தாடியில்லா உன் கன்னங்களில்...காதலின் சின்னமாக அல்லவலியின் சின்னமாக !