9 JUN 2018 AT 0:13

அடிக்கடி துளிர்விடும்
கடைசி பார்வை பதிவு
வட்டமிடுகிறதே என்னுள்..
சொல்லிவிட்டு சென்றிருந்தால்
இதமாய் மறந்திருப்பேன்..
சொல்லாமல் வழியனுப்பினாய்,
அழகாய் சிரித்துவிட்டு
உயிரதனை எடுத்துவிட்டு..
முள்ளைக் கொண்டு தைத்துவிட்டு
தேனைத் தடவ கொடுத்தாயே
பாவம் தீர்க்கவா?

- Aadithya